Socrates

"The only true wisdom is in knowing you know nothing." 

Socrates

"To find yourself, think for yourself."

Nelson Mandela

"Education is the most powerful weapon which you can use to change the world."

Jim Rohn

"Success is nothing more than a few simple disciplines, practiced every day." 

Buddha

"The mind is everything. What you think, you become." 

Tuesday, 21 January 2014

Film Media -Cinematograph Act 1952 திரைப்பட ஒளிபதிவு சட்டம் 1952



Section 3-Board Of Film Censors: பிரிவு 3 தணிக்கைக்குழு அமைத்தல் :பொதுமக்கள் பார்வைக்கு திரைப்படம் வரும் முன் 12 முதல் 25 நபர்கள் கொண்ட குழு பரிசோதித்து அரசு அட்டவணையில் பதிப்பிக்க வேண்டும்.
Section 4-Examination of Films and  5A Certification of film பிரிவு 4 திரைப்பட பரிசோதனை மற்றும் சாற்றிதழ் வழங்குதல்
§  ஒரு நபர் படம் வெளியிட விரும்பினால் குறிப்பிட்ட்  விண்ணப்பத்தை பிலிம் தணிக்கை குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
§   U மக்களின் பார்வைக்கு உரியது என்றால்  தடையில்லா சாற்றிதழ் யு வழங்குகின்றனர்
§  UA பெற்றோர் அனுமதி உண்டு எனில் 12 மேலுள்ள குழந்தைகளும் பார்க்க தடையில்லா சாற்றிதழ் வழங்குகின்றது
§  A முதியவர்கள் மட்டும் பார்க்ககூடிய படம் என்ற சாற்றிதழ்  அனுமதி வழங்குகின்றது
§  S சாற்றிதழ் பெற்ற திரைப்படம் குறிப்பிட்ட  தொழில் மக்கள்  மட்டும் பார்க்க அனுமதிக்கப்படுகின்றது
§  +12,+15 12, 15 வயதிற்கு மேலுள்ள குழந்தைகள் பார்க்கும் அனுமதி வழங்குகின்றது இப்பிரிவு
பிரிவு 5-Advisory Panels
§  ஆலோசனைக்குழு- மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவிடம் பொதுமக்கள் பார்க்ககூடிய சினிமாவா என்று பரிந்துரைக்க கூறுகின்றது
§  பரிந்துரைக்குழு- தேவை எனும் காண்பின் ஒரு பரிந்துரைக்குழுவை நியமிக்கின்றது
§  மண்டலநிர்வாகக்குழுவை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு.
§  ஒவ்வொரு பரிந்துரைக் குழுவும் படத்தை பற்றிய கருத்தை நிர்வாக சபையிடம் பரிந்துரைக்க கடமைப்பட்டுள்ளது.
§  பரிந்துரைக்குழுவினர் ஊதியம் இல்லாது கட்டணம் பெற்று கொண்டு வேலை செய்ய பணிந்துள்ளன்ர்
பிரிவு 5B-Principles for guidance in certifying filmsசாற்றிதழ் வழங்கும் நெறிமுறைகள்
§  படத்தின் ஏதாவது ஒரு பகுதி, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு, பாதுகாப்பு, பக்கத்து நாடுகளுடன் ஆன நட்புறவுக்கு , நல்லொழுக்கம் கெடுக்கும் விதம் அவதூறு , ஆபாசம் பரப்புவதாக  இருக்கும் பட்சம் வெளியிட தடை விதிக்கலாம்.
§  5B(1) மத்திய அரசு விதிகளுக்கு உட்பட்டதாக கண்டு கொண்டால் பொதுமக்கள் காட்சிக்கு வெளியிட அனுமதிக்கலாம்.
பிரிவு 5C-Appeals
§   ஏதாவது ஒரு நபர் படம் வெளியிடம் சாற்றிதழ் கோரி குழுவால் கிடைக்காத பட்சம் திருப்திகரமான பதில் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும் பட்சம் அடுத்த 30 நாட்களுக்கு  உள்ளாக கோரிக்கையை குழு விசாரணக்கு எடுத்து கொள்ளலாம்.
பிரிவு 5D- Constitution of Appellate Tribunal- மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
§  பரிந்துரைக்குழுவின் எதிராக ஒரு கோரிக்கை பதியும் பட்சம் மத்திய ரசு அரசு டில்லி அலுவலக அரசு ஆணையில் பதிப்பிக்கின்றது.
§  மேல் வழக்கு தீர்ப்பாயத்தில் தலைவர் மற்றும் நாலு  பேர் கொண்ட குழுவாக  இருக்கும்.  தலைவர் என்பவர் ஓய்வு பெற்ற நீதிபதியாக இருப்பார்.
§  தீர்ப்பாயம் மீண்டும் விசாரித்த பின்பு குழு எடுத்த முடிவு சரியாக காண்பின்  பரிந்துரை குழுவின் முடிவை சரிசெய்கின்றது
5E–Suspension and revocation of Certificate
 பிரிவு 5 E நிறுத்தி வைக்கல் தள்ளுபடி செய்தல்
§  மத்திய அரசால் பிரிவு 6(2) வின் கீழ் கிடைத்த எந்த  சாற்றிதழும்  சட்டத்தால் பரிந்துரைக்கப்படுவதில்லை.  அரசாணையில் வெளியிட்டதும்  நிறுத்தி  வைப்பதுடன் தடை செய்யப்படுகின்றது.
பிரிவு 6 – Revisional powers of the Central Government
குறிப்பிட்ட அனுமதி பெறும் வரை படம் வெளியிடும் அனுமதியும் நிறுத்தி வைக்கப்படுகின்றது. சாற்றிதழ் அனுமதிமதியை நிறுத்தி வைப்பதுடன் அரசாங்க அறிக்கையில் வெளீயிடுகின்றனர்.
கொடுக்கப்பட்ட யு,யுஎ, எஸ் சாற்றிதழுகள் சாற்றிதழாக கணக்காக்க படுகின்றது.

S 6A – Information and documents to be given to distributors and exhibitors with respect to certified films: பிரிவு 6A யின் கீழ் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கப்படும் தகவல்கள்
§  தலைப்பு,படத்தின் நீளம், எண் மற்றும் படத்தின் வகை குறிப்பிட்ட சாற்றிதழ் சினிமா விநியோகஸ்தரிடம் கொடுக்கப்படுகின்றது.
7A- Power of Seizure: பறிமுதல் செய்தல்
§  சட்டத்தின் கீழ் சாற்றிதழ் வழங்கப்பட்ட   திரைப்படம் சட்டத்தை மீறினால் இப்படத்தை பறிக்க எல்லாவித அதிகாரவும் பரிந்துரை சபை அல்லது மத்திய அரசுக்கு உண்டு.
7F –Bar of Legal Proceedings: பிரிவு 7F சட்ட நடைவடிக்கை
§  நல்லெண்ணத்தோடு இச்சட்டத்தின் கீழ் செயலாற்றும் மத்திய அரசு , பரிந்துரைக்குழு, சபை, அதிகாரிகள், எவரும் சட்டத்தின் அச்சுறுத்தலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
.
Section 11- licensing authority-  பிரிவு 11சாற்றிதழ் வழங்கும் அதிகாரம்
 சாற்றிதழ் வழங்க அதிகாரமுள்ள நபர் மாவட்ட நீதிபதி ஆவார்

Sunday, 19 January 2014

சங்ககால தமிழரின் சமய வாழ்வு

சங்ககால தமிழரின் சமய வாழ்வு சமய வாழ்க்கை நெறியாக இருந்ததை நிறுவனமக வளர்                 கப்பட்டு சமூகத்தை ஆட்டி படைக்கவில்லை.

நடுகல் வழிபாடு
இறந்தார்களுக்கு நடப்பட்ட கற்களை வணங்கும் நெறியாகும். இந்த மரபு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்து 11 ஆம் நூற்றாண்டு வரை  இருந்துள்ளது. நடுகற்கள் ஊருக்கு புறம்பே தொலைவில் இருந்த திடல்களில் நடப்பட்டன.இத்தகு நடுகற்களை தெய்வமாக வழிபட்டு நாள் தோறும் பலியிடுவது மரபாக இருந்தது. தமிழ் நாட்டில் வணங்கப்படும் பல தெய்வங்கள் நடுகல் வழிபாட்டில் இருந்து தோன்றியவை. சாம்பான், இருளன்,சன்னாசி, மதுரை விரன் போன்ற காவல் தெய்வங்கள் இவ்வகையானவையே
வெறியாட்டு(ஆவேசம்)
மனிதன் மேல் தெய்வம் ஏறி வருவது உண்டு என்ற நம்பிக்கையில் இருந்து உருவானது இது. ஆவேசம் என்றும் கூறுவர்.சங்ககாலத்தில் முருகனோடு தொடர்புடையதாக இருந்தது.வெறியாடும் போது ஆட்டு குட்டியை பலியிடுவது மரபாகும்.
வேதவேள்வி
ஆரிய நாகரீக கலப்பினால் வேத வேள்வியும் இடம் பெற்றிருந்தது.
சங்க கால விழாக்கள், கார்த்திகை, திருவோணம், பொங்கல், தைநீராட்டு, இளவேனில், திருப்பரங்குறைத்து விழா